Page 15 of 15
முடங்கினான் பூபதி, அவனின் இதயம் கனத்துவிட்டது, ஏதோ அவனை வாட்டிஎடுத்தது. ஜீவிதாவை நினைத்து கலங்கிப் போனான்.
அசோக்கோ அந்த ஹாலில் இருந்த சோபாவில் நடுநாயகமாக அமர்ந்து அந்த வீட்டிற்கே அவன்தான் மகாராஜா என்ற நினைப்பில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு புன்னகை பூத்தான், அவனது புன்னகையில் அப்படியொரு வில்லத்தனம் இருந்தது. அவனது மனதில் ஜீவிதாவை விடவே கூடாது என்கிற நி
...
This story is now available on Chillzee KiMo.
...