Page 6 of 15
”இப்ப எதுக்குடி குதிக்கற கணக்குல வராத பணம்தானே, யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க”
”அடச்சீ நிறுத்துய்யா நம்மளை நம்பி சின்னம்மாவை ஒப்படைச்சிருக்காங்க, அவங்களுக்கு போய் துரோகம் இழைச்சிட்டியே, ஒரு நொடியில பணத்துக்கு விலைபோயிட்டியே சே நீயெல்லாம் என்ன ஜென்மமோ”
”இருடி நான் வேணாம்னு சொன்னேன் ஆனா, அவர்தான் கேட்கலை கையில திணிச்சிட்டாரு”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்துட்டேன் அன்னம், இப்ப நான் என்ன செய்றது”
”போ போய் சின்னம்மாகிட்ட இந்த பணத்தை கொடுத்துட்டு அசோக்கை பத்தின உண்மையை சொல்லு அவன்தான் பணத்துக்காக வந்தான்னு சொல்லு“