Page 3 of 6
“சீக்கிரமா வந்திடுறேன்.”
“சரி! ஐ லவ் யூ ங்க!”
நடக்க தொடங்கி இருந்த இனியவன் சுந்தரி கொடுத்த இனிய அதிர்ச்சியில் நின்று அவளை காதலுடன் பார்த்தான்.
“இனியா, டிரைவர் வந்து எவ்வளவு நேரமாச்சு??? நீ இன்னும் கிளம்பலையா??” ஜெயஸ்ரீ இனியவனைக் கேட்டாள்.
“கிளம்பிட்டேன்ம்மா. வரேன்.” நின்ற இடத்தில இருந்தே ஜெயஸ்ரீக்
...
This story is now available on Chillzee KiMo.
...
” என்றான் இனியவன்.
“ரொம்ப அலட்டுறீயே, நீயே தேடி கண்டுப்பிடி!” என அலுத்துக் கொண்டாள் ஜெயஸ்ரீ.
“பார்த்தா, அப்படியே கண்ணைப் பறிக்குற மாதிரி புடவை எடுங்கம்மா.”