Page 1 of 13
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 01 - சசிரேகா
முன்னுரை
திருமணம் நடைபெறாமலே உறவினர்களால் இளம் விதவையாக்கப்பட்ட இளம்பெண்ணின் வாழ்வில் அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளின் கதை இது
பாகம் 1
1980
பூசாரிபட்டி கிராமம்
இன்று ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளிவந்தது, அதற்காகவே மாணவ மாணவிகள் தங்களின் பரிட்சை முடிவுகள் தெரிந்துக் கொள்ள தாங்கள் படித்த பள்ளியில் குவிந்திருந்தார்கள். வெற்றி பெற்ற மாணவர்களின் பரிட்சை எண்ணை ஒரு பெரிய போர்டில்
...
This story is now available on Chillzee KiMo.
...
தா”
”பின்ன எதுக்காக இங்க வந்தியாக்கும்”
“ஏன் நான் எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாதாக்கும், எல்லாம் என் மாமன் பொண்ணோட மார்க் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”