Ennulle maunattin cankamankal - Tamil thodarkathai
Ennulle maunattin cankamankal is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty fifth serial story at Chillzee.
முன்னுரை
திருமணம் நடைபெறாமலே உறவினர்களால் இளம் விதவையாக்கப்பட்ட இளம்பெண்ணின் வாழ்வில் அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளின் கதை இது
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 01 - சசிரேகா
இந்த வீட்டுக்கு நீ பொண்ணு ஆனா, சுந்தரேசன் வீட்டுக்கு நீ போனா அங்க நீ மருமகளா வாழனும், உனக்குன்னு நிறைய பொறுப்புகள் தருவாங்க, அதை எல்லாம் கச்சிதமா செய்து முடிக்கனும், அப்பதான் உன்னை நல்ல மருமகள்ன்னு எல்லாரும் பாராட்டுவாங்க
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 02 - சசிரேகா
எப்பவோ கொடுத்த வாக்கை மனசுல வைச்சிக்கிட்டு என் பொண்ணுக்கு அநியாயம் இழைச்சிடாதீங்கம்மா, உங்க கால்ல வேணா நான் விழறேன் என் பொண்ணு வாழ்க்கையை அழிச்சிடாதீங்கம்மா என ஜானகியின் தந்தை கெஞ்சினார்
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 03 - சசிரேகா
ஜானகிக்காக சுந்தரேசன் தந்த சீர் வரிசை நகை நட்டு துணிமணி என அனைத்தையும் கொண்டு வந்து சுந்தரேசனின் வீட்டில் வைத்துவிட்டு மகளை தன்னுடன் அனுப்புமாறு ஜானகியின் தந்தை கூற அதற்கு சுந்தரேசனின் பெற்றோர்கள் செவிசாய்க்கவில்லை மகளை அழைத்தார் அவளோ அந்த வீட்டிற்குள்ளேயே நடைபிணமாக அலைந்துக்
... -
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 04 - சசிரேகா
மாமா இந்த புது உலகத்துல நான் எப்படி வாழ்வேன்னு தெரியலை, நீ எனக்கு துணையா இரு மாமா” என்றாள், ஒரு வருட காலமாக இப்படித்தான் ஜானகிக்கு என்ன தோணினாலும் அதை சுந்தரேசனின் படத்திடம் சொல்லி பழகிவிட்டாள், மற்றவர்களிடம் கூட தனது எண்ணங்களை அவள் சொன்னதில்லை
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 05 - சசிரேகா
உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் உங்களால வந்ததுதானே, உங்க பணத்தை வைச்சி அப்பா வியாபாரம் செய்து பணத்தை சம்பாதிச்சாரு, அந்தப் பணத்தை வைச்சி நான் புது கம்பெனி திறக்கப் போறேன் இதுல உங்களுக்கும் உரிமையிருக்கு அதனால கேட்டேன் என்றான் ராமமூர்த்தியிடம் கருணாகரன்.
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 06 - சசிரேகா
என் மனைவி இறந்தப்ப நானும் உன்னைப் போலவே கஞ்சியை குடிச்சிக்கிட்டு இருந்திருந்தா என் இரண்டு மகன்களோட வாழ்க்கை என்னாயிருக்கும் சொல்லு, கஞ்சியை குடிக்கறதால மட்டும் நாம இறந்தவங்களுக்கு நெருக்கமானவங்கன்னு காட்ட வேண்டிய அவசியம் இல்லை, நாம சந்தோஷமா ஆரோக்கியமா இருந்தாலே இறந்தவங்களுக்கும் நிம்மதியா
... -
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 07 - சசிரேகா
இரண்டு பையன்களை பெத்தும் எனக்கு நிம்மதியில்லை, எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா சந்தோஷமாவது கிடைச்சிருக்கும், ஆண்டவனா பார்த்து எனக்கு தங்கமான பொண்ணை கொடுத்திருக்கிறாரு, இனிமேல ஜானகி விசயத்தில எதுவாயிருந்தாலும் அதை நான்தான் செய்வேன் என்றார் விசுவநாதன் தன் இரு மகன்களிடம்
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 08 - சசிரேகா
என் நிழலை உனக்கு பிடிச்சிருக்கு, அந்த நிழலுக்கு சொந்தக்காரனான என்னை உனக்கு பிடிக்கலையா” என கருணா கேட்க அடுத்த நொடி ஜானகி திடுக்கிட்டு தலைதூக்கிப் பார்த்தாள், அவனோ ஏக்கமாக முகத்தை வைத்திருந்தான்,
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 09 - சசிரேகா
இங்க இருக்கற கஷ்டங்களை அனுபவிச்சிக்கிட்டு, என் அப்பா அம்மா ஆசையை நிறைவேத்துவேனே ஒழிய, உன்னோட ஆசையை ஒரு நாளும் நான் நிறைவேத்த மாட்டேன், எவ்வளவு தைரியம் இருந்தா ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணை மறுபடியும் கல்யாணம் செய்துக்க கூப்பிடற, உன் ஆசை என்னிக்குமே நிறைவேறாது என ஜானகி கருணாவை திட்டிவிட்டு போனை
... -
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 10 - சசிரேகா
”நான் ரொம்ப பயந்துட்டேன், நீ காணலைன்னு நான் துடிச்சிப் போயிட்டேன், இப்படி ஒரு நாளும் செய்யாத, நீ மட்டும் இல்லைன்னா நான் வாழறதுக்கு அர்த்தமே இல்லை நீ என்னை விட்டு போனா நான் செத்துடுவேன், என்னை விட்டுப் போகாத ஜானகி” என புலம்பினான் கருணா
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 11 - சசிரேகா
கிடைச்ச நல்ல வாழ்க்கையை இழந்துடாத ஜானகி, எனக்கென்னவோ சுந்தரேசன்தான் இவரை உனக்கு காட்டியிருக்கனும், இவரையே நீ கல்யாணம் செய்துக்கிட்டு மருத்துவராகி ஊருக்கே சேவை செய் ஜானகி” என அவளிடம் சொன்னான் அவளின் ஊர்க்காரன்
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 12 - சசிரேகா
இது என் வீடு, நான் சம்பாதிச்சது, நான் அழிப்பேன் நீயார்டா என்னை கேட்கறதுக்குன்னு திட்டியிருக்கேன், அப்பலாம் ரோஷம் வந்து போகதவன் இப்ப போனான்னா அதுக்கு என்ன காரணம் நீதான், நீ இங்கிருந்து போயிடக்கூடாது அதுதான் அவனோட ஆசை, இப்ப நான் போய் அவனை கூப்பிட்டாலும் நிச்சயம் அவன் வரமாட்டான், கவலைப்படாதம்மா
... -
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 13 - சசிரேகா
நான் கேட்காமலே என் தேவையை புரிஞ்சி நடந்துக்கறீங்க, என்னை பாதுகாப்பா வைச்சிக்கிறீங்க, அதனால உங்களை எனக்கு பிடிக்கும், இனிமேல என் மாமாவை பத்தி யாரும் பேசாதீங்க, முக்கியமா நீங்க பேசாதீங்க, இறந்தவங்களை பத்தி இனி எதுக்கு பேசனும் பேசினா மட்டும் இறந்தவங்க என்ன திரும்பி வரவா போறாங்க வேணாமே அவர் ஆத்மா
... -
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 14 - சசிரேகா
காதலிக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினாரு, என்னால அவரை போல தாஜ்மஹால் கட்ட முடியாது, அதுக்கு பதிலா ஒரு மருத்துவமனையை நான் கட்டப்போறேன் அது மூலமா பல மக்கள் பயன்அடைவாங்க அவளும் சந்தோஷமா இருப்பா என்றான் கருணா விஸ்வநாதனிடம்
-
தொடர்கதை - என்னுள்ளே மௌனதின் சங்கமங்கள் - 15 - சசிரேகா
வேண்டாத பயம் இது, சுந்தரேசு மாமா எனக்கு துணையா இருந்தாரு அவ்வளவுதான், அது அவர் இறந்தப்பவே அந்த உறவு முடிஞ்சிடுச்சி, நான் உங்களை ஏத்துக்கிட்டேன், இனிமேல நான் ஏன் அவரை நினைக்கப்போறேன், கண்ணுக்கு நிறைவா நீங்க இருக்கறப்ப எனக்கு வேற என்ன வேணும்” என ஜானகி சொல்ல கருணாவிற்கு உச்சிக் குளிர்ந்தது