(Reading time: 25 - 49 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 04 - சசிரேகா

வருடம் 1981

  

மெட்ராஸ்

  

பிறந்ததில் இருந்து கிராமத்தில் வாழ்ந்து இப்போது பெரிய நகரத்தின் வாசலுக்கு முதல்முறையாக அடியெடுத்து வைத்தாள் ஜானகி. அவளுக்கு அது என்ன ஊர் என்று கூட தெரியவில்லை, தன் தந்தையின் கரத்தை பற்றிக் கொண்டாள் அவளுக்குள் இருந்த தைரியம் இந்த ஒரு வருடத்திற்குள் காணாமலே போய் விட்டது. புது ஊர், புது மக்களைக் கண்டதும் பயந்துவிட்டாள், அவளின் பயத்தைக் கண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னார் ராமமூர்த்தி

  

”ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை, நான் இருக்கேன்ல பயப்படாதம்மா” என சொல்ல அவளோ

  

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிட்ட இருக்கு, போய் பார்க்கலாம் அவர்கிட்ட உதவி கேட்கலாம்”

  

”வேணாம்பா எப்பவோ ஊரைவிட்டு போனவரு, நமக்கு எப்படிப்பா உதவி செய்வாரு, வேணாம்பா”

  

”முயற்சிக்கலாம்மா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.