Page 2 of 20
”அவருக்கு நாம யார்ன்னு கூட தெரியாதே”
”ஏன் தெரியாம நல்லாவே தெரியும், சொல்லப்போனா அவனோட வேலைக்கு பணம் தேவைப்பட்டது, அதை நான்தான் கொடுத்தேன், அந்த பணத்தை வைச்சி தொழில் தொடங்கி அது நல்லபடியா நடக்குதுன்னு கேள்விப்பட்டேன், கொடுத்த பணத்தை அவன் தரலை நானும் கேட்கலை”
”ஓ அப்ப நாம பணத்தை வாங்கத்தான் வந்தோமாப்பா”
”ம் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைப்பா என்னால முடியாது, எனக்கு படிப்பு ஏறாது, என் நினைப்பில சுந்தரேசு மாமாதான் முழுசா இருக்காரு”
”அவனை மறந்துடும்மா” என சொல்ல அவளோ துடித்துப் போனாள், கண்கள் கலங்கிவிட்டது