Page 5 of 20
”இந்தாம்மா கொய்யாப்பழம் உனக்கு ரொம்ப பிடிக்குமே, இந்தா சாப்பிடு” என சொல்ல அவளோ
”இல்லைப்பா நான்லாம் இது போல பழங்களையெல்லாம் சாப்பிடக் கூடாது, 3 வேளையும் உப்பில்லாத கஞ்சியைதான் குடிக்கனும்”
”அட அதை விடும்மா, இப்ப நாம என்ன ஊர்லயா இருக்கோம், இங்க நீ என்ன சாப்பிட்டாலும் யாரும் உன்னை ஒரு கேள்வி கேட்க மாட்டாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்கதான் எதையும் புரிஞ்சிக்காம இருக்கீங்க, மாமாதான் என்னோட புருஷன், நான் இப்ப அவர் நினைவாதான் வாழனும்” என சொல்ல அவருக்கு ஒரு மாதிரியாகிப் போனது. இவளை எப்படி மாற்றுவது என தெரியாமல் குழம்பினார்.