Page 8 of 20
”ஏதோ சொன்னாங்களே என்ன அது ம்ம்ம் ஆஆ பூசாரிப்பட்டின்னு சொன்னாங்கய்யா”
”பூசாரிபட்டியா அப்படின்னு ஒரு ஊர் இருக்கா என்ன எனக்கு ஞாபகம் இல்லையே” என விஸ்வநாதன் சொல்ல வாட்ச்மேன் குழம்பி தலையை சொறிய பிரபாகரனோ
”யாரோ என்னவோ ஏதோ சொல்லி வந்துட்டா உடனே வந்துடுவியா, அவங்க யாரு என்ன ஏதுன்னு விசாரிக்க வேணாமா”
”சின்னய்யா விசாரிச்சேன்ங
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் தம்பியைப் பார்த்து
”சரி உன்கிட்ட சில கேள்விகள் கேட்கறேன், பதில் சொல்றியா”
”கேளுண்ணா”
”நம்ம அப்பா அம்மாவோட பூர்வீக ஊர் எது”