(Reading time: 26 - 51 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 09 - சசிரேகா

வருடம் 1981

  

மெட்ராஸ்

  

தான் ஒரு விதவை என ஜானகி சொன்னதும், விஸ்வநாதனால் அதை நம்ப இயலவில்லை, அறைக்கு வெளியே இருந்த கருணா கூட பதறிக் கொண்டு அறைக்குள் வந்து நின்றான், அவன் வரவும் ஜானகி தலை குனிந்தபடி அழுதாள்.

  

”என்ன சொல்ற ஜானகி நீ விதவையா, அப்பா இவள் என்னப்பா சொல்றா, எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு” என அலற விசு தன் மகனை சமாதானம் செய்தார்

  

“பொறு மகனே, என்ன ஏதுன்னு நான் கேட்கறேன், அவசரப்படாத, பதட்டப்படாத நீ அமைதியாயிரு” என அதட்ட அவனும் அமைதியானான். ஆனாலும் கலக்கத்துடன் இருந்தான். <

...
This story is now available on Chillzee KiMo.
...

ுருஷன், என்னோட மாமா சுந்தரேசு மாமா” என அழுதபடி சொல்ல இடிந்துப் போனான் கருணா அப்படியே பொத்தென தரையில் அமர்ந்துவிட்டான்

  

ஜானகியோ இன்னும் அழத்தொடங்க விசுவோ அவள் சொன்னதைக் கெட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.