(Reading time: 26 - 51 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

கருணாவுக்கோ கோபமும் ஆத்திரமும் ஒன்று சேர வந்தது, ஜானகியை அனைவரும் சேர்ந்து முட்டாளாக்கி அவளின் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்களே என நினைத்து உள்ளுக்குள் எரிமலையாக குமுறிக் கொண்டிருந்தான், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சுந்தரேசனின் போட்டோவை அப்போதுதான் பார்த்தான். பார்த்த உடனே அவனுக்கு வெறுப்பும் அய்யோ பாவம் என்ற எண்ணமே வந்தது, அவளின் வாழ்க்கைக்காக ராமமூர்த்தி பட்ட பாட்டை நின

...
This story is now available on Chillzee KiMo.
...

, அவசரப்பட்டு பேசாத, ஜானகியை பாரு, அவள் பயந்துட்டா அவளை பயமுறுத்தாத, அமைதியா பேசு” என சொல்ல அவனும் அவளைப் பார்த்தான், ஜானகியோ பயந்தபடி இருக்க அவனோ நொந்துப் போய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.