Page 2 of 19
ஆடிப்போயிருந்தார், இதில் ஒரு பக்கம் தன் மகனின் பரிதாபமான நிலைமை, இன்னொரு பக்கம் ஜானகியின் புதிரான பேச்சு, இரண்டையும் அவரால் தாங்கிக் கொள்ள இயலாமல் தடுமாறினார், சில நொடிகள் கழித்து அவருக்கு அவரே தேற்றிக் கொண்டு பொறுமையாக ஜானகியிடம் பேசினார்
”ஜானகி நீ விதவைன்னா எதுக்காக உன் அப்பா உனக்கு கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசைப்பட்டாரு”
”அவருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் மகளை பத்திரமாக அழைத்து வந்துவிட்டார், இப்போதுதான் அவருக்கே விளங்கியது, ராமமூர்த்தி ஏன் தன் மகளை தன்னிடம் ஒப்படைத்தார் என புரிந்தது. அதில் விஸ்வநாதனும் நீண்ட பெருமூச்சுவிட்டார்.