Page 6 of 19
மனதில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தால் அல்லது வீட்டை விட்டு சென்றிருந்தால் அய்யோ என அலறி பயத்துடன் அவளின் அறைக்கு வர அங்கு அவளோ சுந்தரேசனின் படத்தை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
நேற்று அவள் அழுத சுவடு அப்படியே இருந்தது, அயர்ந்து உறங்குபவளைக் கண்டு நிம்மதியானான் கருணா அதே நேரம் விஸ்வநாதனும் பதட்டத்துடன
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து அவன் அவளுக்காக என்னென்ன செய்தான்னு சொன்னாளே கேட்டல்ல, அவளுக்கு அவன்னா உசுரு, இப்ப அவன் உயிரோட இல்லைதான் ஆனாலும் சின்னப்ப இருந்து ஆசைப்பட்ட ஒருத்தனை டக்குன்னு மறக்க முடியாது, அதுவும் அவள்