தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 08 - சசிரேகா
வருடம் 1981
மெட்ராஸ்
மறுநாள் காலையில் டிபன் முடிந்ததும் விசு ஜானகியை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றார். கடற்கரையை அவள் கண்டதில்லை, அது புதிய அனுபவமாக இருந்தது, அவளை மலைக்க வைத்தது எப்படியாவது அவளின் சோகத்தை தீர்க்க வேண்டும் என்ற முயற்சியில் விசு வெற்றிக்கண்டார். கடல் அலைகள் அவளின் கால்களை உரசிச்செல்வது சிலிர்ப்பாக இருந்தது, அவளை உற்சாக மூட்டியது, கடலைக்கண்டு முதலில்தான் பயந்தாள் மிரண்டாள்
”என்ன இது” என அலறினாள் அவளின் கேள்வியைக் கேட்டு அவர் திகைத்தார்
”இதுத
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தது அவளை கடந்து செல்லும் ஆண்கள் அவளை ரசிப்பதை வெறுத்தான் அவசர அவசரமாக அவ்விடம் நோக்கி நடந்தான்
கருணா வந்திருப்பதைக் கண்டு வியந்தான் பிரபு, அவனும் பின்தொடர்ந்துச் சென்றான்.