(Reading time: 23 - 45 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

வழியெங்கும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அவளும் அவனது கோபத்தைக் கண்டு அமைதியாக இருந்தாள் வீடு வந்ததும் புள்ளி மான் போல ஓடி தன் அறைக்குள் முடங்கினாள் ஜானகி? அவனோ அவளின் அறைக்கதவிடம் நின்று

  

”கதவை திற ஜானகி திற இல்லை கதவை உடைச்சிடுவேன் கதவை திறக்கப் போறியா இல்லையா” என காட்டுக்கத்தல் கத்தினான் 5 நிமிடம் கழித்து கதவு திறந்தது கோபமாக உள்ளே நுழைந்தவன், அவன் வாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

கையில் வந்த தேவதை அவள் என முடிவு செய்துவிட்டான் இதற்காகவே மாலை விரைவாகவே வீடு வந்து சேர அங்கு பிரபுவோ ரேடியோவில் பாடல்களை ஓடவிட்டிருந்தான், அதை அவள் ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.