தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 14 - சசிரேகா
வருடம் 1983
மெட்ராஸ்
வீட்டிற்கு வந்தான் பிரபு. விஸ்வநாதன் தயாராக காத்திருந்தார் அவரின் கோபத்தைக் கண்டதும் புரிந்துக் கொண்டான் தன்னால்தானே ஜானகிக்கு பிரச்சனை எழுந்தது, அண்ணாவின் கோபத்திற்கும் ஆளானோம் இப்போது தந்தையின் கோபத்திற்கு பலியாகப் போகிறோமே என நினைத்து கலங்கினான். அவன் நினைத்தது போல விஸ்வநாதன் கோபப்படவில்லை மாறாக
”உன்னை கெடுத்து குட்டுசுவராக்கினதே நான்தான், இல்லைன்னா நல்லா படிக்கற உன்னை தேவையில்லாம படிக்க விடாம என்கூட சேர்த்துக்கிட்டு குதிரை பந்தயம், கிளப் அது இதுன்னு அலைய வைச்சேன், உன் மனசை பாழாக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>”இன்னிக்கி ஜானகி இருந்த இடத்தில வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா உன்னோட காதலியா இருந்திருந்தா ஏன் உனக்கு ஒரு தங்கை இருந்தாள்னு வை அவளையும் இப்படித்தான் காருக்குள்ள வைச்சி பூட்டிவிட்டுட்டு போவியோ”