Page 1 of 19
தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 05 - சசிரேகா
வருடம் 1981
மெட்ராஸ்
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே
பாடம் படிப்பு ஆட்டம்
பாட்டம் இதை தவிர வேறு
எதை கண்டோம்
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே (2)
பள்ளியை பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும்
நாடகம் (2)
நினைவெல்லாம்
காவியம்
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லாம இந்தளவுக்கு சோர்வா இருக்காளே, இது சோர்வா இல்லை சோகமா” என மனதில் நினைத்தவன் தன் தந்தையைப் பார்த்தான். அதற்குள் அவர்கள் பாடி முடித்திருந்தார்கள், இரு மகன்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.