Page 3 of 19
வந்தா சரியாயிருக்கும்” என சொல்ல அதைக்கேட்டு அனைவரும் மகிழ்ந்தார்கள் கருணாகரனைத் தவிர என்னவோ அவனது மனதில் அப்படியொரு எண்ணமே இல்லை
”இல்லை நான் இன்னும் வியாபாரத்தில சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு, இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம்” என சொல்ல
”அட கல்யாணம் ஆனாலும் கவனம் சிதறாது, நீ வியாபாரத்தில முன்னேறு அதுக்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமி
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியவே முடியாது முதல்ல கருணாக்குதான் கல்யாணம் அடுத்து உனக்கு” என சொல்ல பிரபு உடனே கருணாவிடம் சென்றான்
”அண்ணா சீக்கிரமா நீ கல்யாணம் செய்துக்க, அப்பதான் எனக்கு கல்யாணம் ஆகும்”