Page 10 of 19
கருணாவோ தன் தந்தை மற்றும் தம்பியைப் பார்த்து
”ஜானகியோட மருத்துவ படிப்பு முடியட்டும், அவளோட விருப்பத்தை கேட்காம நீங்களே எதையாவது கிளப்பி விடாதீங்க, அப்புறம் அவளால படிப்புல கவனம் செலுத்த முடியாது, அவள் சம்மதிக்கனும் அப்பதான் கல்யாணம்” என தீர்த்து சொல்லிவிட அதை அனைவருமே ஒப்புக் கொண்டார்கள்.
ராமமூர்த்திக்கு மட்டும் உள்ளுக்குள் நெருடலாக இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
னைத்தோம் என்று தன்னையே கேட்டும் கொண்டான். குழப்பத்துடன் இருந்தவனை உலுக்கினான் பிரபு
”என்ன அண்ணா பயங்கரமா குழம்பியிருக்க போல என்ன விசயம்”
”ஜானகியை நினைச்சி”