(Reading time: 25 - 50 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 13 - சசிரேகா

ருடம் 1982

  

மெட்ராஸ்

   

மறுநாள் பொழுதுவிடிந்ததும் கருணா எழவில்லை, பயங்கர காய்ச்சல் வந்துவிட்டது அவனுக்கு, பயத்தினால் வந்த காய்ச்சலது அவன் வெளிய வராமல் போக ஜானகியே அவனைப் போய் பார்த்தாள். காய்ச்சலைக் கண்டதும் அதிர்ந்து அனைவரிடமும் சொல்லி சில மணி நேரத்திலேயே கருணா ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு அறையில் படுத்திருந்தான், அவனுக்கு தேவையான சிகிச்சையை செய்தார்கள் மருத்துவர்கள். அவனே மெதுவாக கண்கள் திறந்துப் பார்த்து அதிர்ந்தான்

  

”நான் எங்க இருக்கேன்” என கேட்க ஜானகி உடனே <

...
This story is now available on Chillzee KiMo.
...

ய்ச்சல் இல்லை அவனோ

  

”கையை எடு” என்றான் எரிச்சலாக

  

”காய்ச்சல் இருக்கா இல்லையான்னு பார்க்கதான் கைவைச்சேன் போதுமா“

  

”என்னைத் தொடாத”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.