Page 6 of 23
”நம்மளையும் திட்டி அதட்டி வைச்சிருந்தா எப்பவோ நாம ஒழுங்கா இருந்திருப்போம், அதை செய்ய ஆள் இல்லை இப்ப வந்திருக்கு, இனிமேல நாம இதையெல்லாம் கேட்டுத்தான் ஆகனும்” என சொல்லியவர் கருணாவை பார்த்தார் அவனோ பேயறந்ததைப் போல இருந்தான்
”கருணா அதான் உன்னை பிடிக்கும்னு சொல்லிட்டாளே, அப்புறமும் ஏன் சந்தோஷப்படாம இப்படி அமைதியா உட்கார்ந்திருக்க”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
பூக்களை பறித்து மகிழ்ந்தாள். அவளின் இந்த செயலைக்கண்ட பிரபு அலறி அடித்துக் கொண்டு கருணாவை எழுப்பி சொல்ல அவனும் அதிர்ந்தான்
”அய்யோ பாவம் இன்னிக்கு பூச்செடிகள் என்ன ஆகப்போகுதோ”