(Reading time: 17 - 33 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 03 - சசிரேகா

ருடம் 1980

  

பூசாரிபட்டி கிராமம்

  

இளம் விதவையான ஜானகியை கண்டு அவளின் பெற்றோர்கள் கதறி கதறி அழுதார்கள். அதில் பாவம் அவர்களின் கண்ணீரை கண்டுக்கூட சுற்றியருந்த யாருக்குமே மனம் இரங்கவில்லை. ஜானகிக்கும் தனக்கு நடந்தது அநியாயம் என நினைக்கவில்லை அதுதான் சரியென்றே அவளின் மனம் ஒப்புக் கொண்டது, பாவம் அப்பாவி பெண், விதி அவளை சூழ்ச்சியில் சிக்க வைத்துவிட்டது.

  

சுந்தரேசனின் பெற்றோரும் அந்தளவு அயோக்கியர்கள் அல்லதான் ஆனால் பெத்த பிள்ளையின் இறப்பு, பயம், பதட்டம்

...
This story is now available on Chillzee KiMo.
...

் மகளுக்கு துணையாக நின்று பேசுவார்கள் என அனைவரையும் உதவிக்கு அழைத்தார்கள் ஆனால், யாருமே செவிசாய்க்கவில்லை. வந்திருந்த மக்களும் தம்தம் வீடுகளுக்கு சென்றார்கள், சொந்தங்கள் மட்டுமே அங்கிருக்க அந்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.