Page 4 of 11
இருந்த நாட்களில் தாய்கிழவி நன்றாகவே ஜானகிக்கு வேப்பிலை அடிக்காத குறையாக அவளுக்கு என்னென்னவோ சொல்லி வைத்திருந்தார், அது அப்படியே அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது, சுந்தரேசனின் இறப்பில் அவள் மனம் பலவீனமாக இருந்தது, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தவளிடம் அவனது பெயரை சொல்லியே வேண்டாத விசயங்களை ஏற்றிவிட அதை அப்படியே பிடித்துக் கொண்டாள் ஜானகி, அவள் மேல் தவறில்லை, பாவம் அறியா
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன்”
”உன்னால முடிஞ்சா செய்” என்றார் திடமாக மற்றவர்களோ பதற தாய்கிழவியோ அவர்களை
”ஒண்ணும் பிரச்சனையில்லை ஜானகிக்கு தான் யார்ங்கற விசயம் தெளிவா தெரியும், அவள்