Page 9 of 11
தாய்கிழவியின் மறைவுக்கு பின் ராமமூர்த்தி சிறிதும் யோசிக்காமல் தனது சொத்து முழுவதையும் அப்படியே சுந்தரேசனின் பெற்றோர்க்கு தந்துவிட்டார், அதை அவர்களே நம்பவில்லை ஆனாலும் அவர்களுக்கு அந்த சொத்து தேவையில்லை, ஜானகிக்காக வருடக்கணக்காக அவர்கள் சீர் கொடுத்து பழகிவிட்டது போலும், இப்போதும் அதே மனநிலையில் ராமமூர்த்தி தந்த சொத்தை அப்படியே சீர் வரிசையாக ஜானகிக்கு தந்தனர், அதற
...
This story is now available on Chillzee KiMo.
...
த ஊரைவிட்டே யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் கிளம்பினார் ராமமூர்த்தி. அவளை வெளியேவே விடாமல் உள்ளேயே வைத்துப் பார்த்துக் கொண்டதால் அவள் ஊரில் இல்லை என்ற விசயம் கூட ஊர்க்காரர்களுக்கு தெரியாமலே