(Reading time: 17 - 33 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

ஏற்கனவே மகளின் நிலைமையில் எப்படியோ வாழ்ந்துக் கொண்டிருந்தார் இப்போது மனைவியும் இறந்ததால் அவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது, மனைவிக்கு செய்ய வேண்டிய காரியம் அனைத்தும் செய்தபின் தனிமையில் தன் வீட்டில் அமர்ந்தவருக்கு கண்கள் இருண்டது, அந்நேரம் அவர் தான் மட்டும் ஏன் இருக்க வேண்டும், மனைவியிடம் சென்றுவிடலாம் என்ற எண்ணம் வந்தது, அதே நேரத்தில் ஜெயந்தி சாகும் தருவாயில் கூட ஜானகி

...
This story is now available on Chillzee KiMo.
...

பலரும் கேட்டார் ஆனால், யாருக்கும் அவர் பதில் அளிக்கவில்லை, சந்தோஷமாக செய்தார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என ஊராரே புரளி கிளப்பிவிட்டார்கள், அதை அவர் பெரிதாக கூட எடுத்துக் கொள்ளவில்லை.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.