(Reading time: 17 - 33 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தாய்கிழவியோ கதறிக் கொண்டிருந்த ஜானகியின் பெற்றோரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று புத்தி புகட்டுக்கிறேன் என அநியாயமாக பேசி வைக்க அதில் அவர்களுக்கு ஆத்திரமே வந்தது. என்ன செய்வது அனைத்தும் கைவிட்டு போய்விட்டதே என நினைத்து அழுது தீர்த்தார்கள். தாய்கிழவிக்கோ இவர்களின் மீது நம்பிக்கையில்லை போலும் நேராக சுந்தரேசனின் வீட்டில் டேரா அடித்துவிட்டார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

தாள். அவள் இருந்த கோலத்தைப் பாரத்த பெற்றோர்க்கு எப்படியிருக்கும், அவர்களுக்கு கோபமும் கவலையும் வந்தது. ராமமூர்த்தியோ என்ன ஆனாலும் சரி இன்று தன் மகளை அழைத்துக் கொண்டு சென்றிடலாம் என்ற முனைப்பில்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.