தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 10 - சசிரேகா
வருடம் 1982
மெட்ராஸ்
ஜானகியை அழைத்துக் கொண்டு கருணா சென்ற இடம் ஒரு திருமண மண்டபம், அங்கு திருமணம் நடந்துக் கொண்டிருந்தது, அங்கு அவளை அழைத்துக் கொண்டு சென்று முதல் வரிசையில் அவளை அமரவைத்தான்
”இங்க எதுக்காக என்னை கூட்டிட்டு வந்தீங்க“
”முதல்ல உனக்கு சில உண்மைகள் தெரியனும், கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னியே, அது உண்மையா பொய்யான்னு நான் தெரிஞ்சிக்கறதை விட நீ புரிஞ்சிக்கனும், கல்யாணம்னா எப்படியிருக்கும்னு நீ தெரிஞ்சிக்கனும்ல, அதுக்காகத்தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் பாரு பாரு இதுபோலவா உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தது, தாலியும் கட்டப்பட்டது, திருமணமும் நல்லபடியாக முடிந்தது, அவளுக்கு ஏக குழப்பம் கருணாவோ அவளிடம்
”பார்த்தியா இதுதான் கல்யாணம், இப்படி நடந்தாதான் கணவன் மனைவிங்கற அடையாளம்