Page 9 of 18
அவனும் அதைக் கண்டுக் கொண்டுதான் இருந்தான்.
ஒரு மணி நேரம் கழித்து அவளை அழைத்தான்
”வீட்டுக்குப் போலாமா”
”இப்பவேவா”
”உன்னோட குழப்பம் நீங்கும்னு பார்த்தேன் ஆனா, இல்லை நான் நினைச்சதுதான் தப்பு நீ வீட்ல முடங்கிகிடக்கறதுக்குதான் லாயக்கு” என சொல்ல அவளோ அவனை முறைத்தாள், அவனோ அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும
...
This story is now available on Chillzee KiMo.
...
யான குரல்“
”சே உங்களுக்கு புத்தியில்லையா”
”அடடே என்ன ஒரு பாராட்டு”
”உங்க ஆசை என்னிக்குமே நிறைவேறாது”
”ஓஹோ”