Page 4 of 18
அவள் இருக்கும் சில நாட்கள் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான்.
அவளுக்கு அவனின் திட்டம் தெரியவில்லை சாப்பிட்டுவிடடு சென்று ஓய்வெடுத்தாள்
அவள் வரவும் தனது வேலைகளை தள்ளி வைத்தான் கருணா. அவளுடன் நேரத்தை செலவிட எண்ணினான்.
மறுநாள் பொழுது விடிந்ததும் அவளை அழைத்தான்
”வா ஜானகி ஊர் சுத்திப்பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்த இடம்தான், எங்கே அவன் தன்னை அழைத்துச் செல்வான் என நினைத்தவள்
”நான் கடற்கரைக்கு பலமுறை போய் வந்துட்டேன், அதனால அங்க நான் வரலை”
”நான் கடற்கரைக்கு போகலை“