Page 2 of 18
வரும், சும்மா வாக்கு கொடுத்தா கணவன் மனைவி ஆயிட முடியாது, இதுதான் உண்மை, உனக்கு இந்த மாதிரி கல்யாணம் நடக்கலை, நீயும் உன் மாமாவும் மாலை மாத்திக்கலை, தாலிகட்டினானா சொல்லு இல்லைல்ல அப்புறம் உன் மாமா இறந்தது விபத்தால அவ்வளவுதான், அதுக்காக நீ அவனோட மனைவின்னு சொல்லிக்கிட்டு விதவையா வாழனும்னு அவசியம் இல்லை”
”நீ சொல்றது பொய்” என்றாள்
”உண்மையை
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றார்கள் கருணாவும் ஜானகியை தேடி வந்தான், அவளோ அமைதியாக இருந்தாள் சரி அவள் புரிந்துக் கொண்டாள் என நினைத்து
”ஜானகி” என அன்பாக அழைக்க அவளோ கோபமாக அவனைப் பார்த்து முறைக்க அவனோ