Page 5 of 18
”அப்போ கோயிலுக்கா மன்னிக்கவும் நான் ஒரு விதவை அங்கலாம் நான் வரக்கூடாது”
”நான் கோயிலுக்கும் போகலை”
”பூங்காவுக்கும் நான் வரலை கடைகளுக்கும் நான் வரலை”
”ஷ் அமைதியா இரு” என அதட்டினான் அவளுக்கோ ஆர்வம் தாங்கவில்லை, அவன் தன்னை எங்குதான் அழைத்துச் செல்கிறான் என தெரிந்துக் கொள்ள நினைத்தாள்.
அவனோ ந
...
This story is now available on Chillzee KiMo.
...
, அவளுக்கோ அவளின் மாமா மற்றும் தந்தையின் மரண நாள் நினைவுக்கு வந்தது, அப்போது நடந்ததை மெதுவாக நினைக்கத் தொடங்கினாள். இறந்துப் போனவரின் மனைவிக்குண்டான சடங்குகளை சில பெண்கள் செய்ய அதை உன்னிப்பாகப்