Page 7 of 18
என்ற யோசனையில் தத்தளித்தபடியே அவ்விடம் விட்டு வெளியேறினாள், அவள் அவசரமாக செல்லவும் அவளை பின்தொடர்ந்து சென்று ஓரிடத்தில் பிடித்து காரில் ஏற்றிக் கொண்டு பறந்தான் கருணா
”ஜானகி என்னாச்சி உன் முகம் ஏன் வாடி போயிருக்கு”
”எதுக்காக இப்படி செய்றீங்க”
”புரியலை”
”எதை நிரூபிக்க இப்படி நடந்துக்கறீங்க, கல்யாணமும
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டு வீடு திரும்பினான்.
முதல் நாள் திருமணத்தைக் கண்டு பலவிதமாக குழம்பியிருந்தாள், இப்போது இன்னும் மோசம், அவள் குழப்பத்தின் எல்லையில் இருந்தாள். பழைய நினைவுகளை நினைத்துப்