தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 15 - சசிரேகா
வருடம் 1987
மெட்ராஸ்
அவளுக்கு இப்போது கருணாவின் நினைவே நீக்கமற நிறைந்திருந்தது. அவனது நினைவிலேயே வீடு வந்து சேர்ந்தாள், அந்நேரம் கருணா, விசு பிரபு மூவருமே வீட்டில் இல்லை. அவளுக்கும் தெரியும் அனைவரும் கம்பெனிக்கு சென்றிருப்பார்கள் என்று, அது அவளது வீடு என்ற நினைப்பில் அவளும் வீட்டிற்குள் உரிமையாக நுழைந்தாள், 5 வருடத்தில் எவ்வளவு மாற்றம், அவளிடம் நல்ல பக்குவம் வந்துவிட்டது, மருத்துவர் என்பதால் அதற்கான அமைதியும், நிதானமும், பொறுமையும் வந்துவிட்டது இப்போது அவளுக்கு அனைத்துமே புரிந்துப் போனது தான் ஒரு வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ஜானகி ஏதும் பேசவில்லை
”ஆமா நீங்க யாரு”
“நான் ஜானகி”
”சரி என்ன விசயமா வந்திருக்கீங்க”
”நான் ஒரு டாக்டர்”