Page 5 of 31
அப்பாவோட நெருங்கின நண்பர் பேரு விஸ்வநாதன், இந்த ஊர்க்காரர்தான்” என சொல்லி முடிப்பதற்குள் சுந்தரேசுவின் தந்தையோ
”விஸ்வநாதனா தெரியுமே நல்லாத் தெரியும் பாவம் இங்க இருந்து பிழைக்க முடியலைன்னு பிழைப்புக்காக மெட்ராஸ் போய் சேர்ந்தான், அதுக்கு அப்புறம் அவனை பத்தின தகவலும் வரலை”
”விஸ்வநாதன் மாமா மெட்ராஸ் போய் வியாபாரம் பார்த்து இப்போ பணக்காரரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ல அவர்களின் முகம் வெளுத்துவிட்டது, சுற்றியிருந்த மக்களுக்கும் அதிர்ச்சிதான். அதை கேட்ட ஒவ்வொருவரும்
”அதெப்படி நீயே ஒரு விதவை இன்னொரு கல்யாணத்துக்கு ஆசைப்படலாமா நீ”