Page 3 of 31
அவள் சென்ற பின்பேதான் விசு கருணா பிரபு மூவரும் வந்திறங்கினார்கள். ஜானகி ஜானகி ஜானகி என அழைத்தார்கள், அவள் இல்லை என தெரிந்ததும் மனம் உடைந்தார்கள் என்னாயிற்று ஜானகிக்கு, ஏன் சென்றுவிட்டாள், எங்குச் சென்றாள், என்ன ஆனாள் என்ற பயத்தில் மூவரும் ஆளுக்கொரு பக்கம் அவளை தேடிச் சென்றார்கள். அதில் கருணாவோ அவளை தேடிக்கொண்டு அவள் படித்த கல்லூரிக்குச் சென்றான், அங்கு அவள்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளிப்படையாக புலம்ப அதைக்கேட்டு பிரபுவும் பதறினான். இவர்கள் இப்படியிருக்க விஸ்வநாதன் மட்டும் நிலைமையை உடனே புரிந்துக் கொண்டு ஜானகி இங்குதான் சென்றிருப்பாள் என யூகித்து பூசாரிபட்டிக்கு சென்றார்.