Page 7 of 31
இது அநியாயமா படலை”
”வாக்கு கொடுத்தாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரிதானே” என கூட்டத்தில் ஒருவன் சொல்ல அதற்கு ஜானகி அவனைப் பார்த்து
”வாஸ்தவம்தான் வாக்கு கொடுத்ததால பாதி கல்யாணம் ஆன மாதிரி ஆனா எப்போ, சுந்தரேசு மாமா உயிரோட இருந்தாதான் அவர் இறந்த பின்னாடி கொடுத்த வாக்கு செல்லாது” என சொல்ல சுந்தரேசுவின் தந்தையோ
”என்ன ஜானகி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள், ஒரு பக்கம் ஜானகி தனித்து நிற்க அவளுக்கு எதிராக மக்கள் இருந்தார்கள், அவர்களுடன் சுந்தரேசுவின் பெற்றோரும் இருந்தார்கள், அவர்களை கண்டு மனம் வெறுத்தாள் ஜானகி.