(Reading time: 34 - 67 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தடுமாறினார். ஜானகிக்கு இப்போதுதான் விஸ்வநாதனின் செயல் புரிந்தது.

  

”அப்ப வேற நிலைமை, இப்ப வேற நிலைமை”

  

”சுந்தரேசு இறந்தப்ப தாய்கிழவி சொன்ன ஒரு வார்த்தைக்காக வாழ வேண்டிய பொண்ணை வாழவிடாம விதவையாக்கிப் பார்த்தீங்களே, அது தப்புன்னு யாருமே சொல்லலையே, எல்லாருமே அவளை விதவையாதானே பார்த்தீங்க”

  

”நீ சொல்றது சரிதான் ஆனா அவளை விதவைய

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்களோ குழம்பினார்கள்.

  

”அப்போ ஊருக்குள்ள மழை வராம போனதுக்கு காரணம் ஜானகிதானா”

  

”அவளால இல்லை உங்களால அவளை விதவையாக்கி இதே ஊர்ல முடக்கப் பார்த்தீங்கள்ல அதனால”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.