Page 10 of 31
”யார் நீ உன்னை இதுக்கு முன்னாடி இந்த ஊர்ல நான் பார்த்ததில்லையே”
”என்னைத் தெரியலையா உங்களுக்கு நான்தான் விஸ்வநாதன். பிழைப்பு தேடி மெட்ராஸ் போனேனே” என சொல்ல தலைவவரும் அடையாளம் கண்டுக் கொண்டு
”அட ஆமா விசுதான் ஆமா நீ எப்ப வந்த”
”இப்பதான் வந்தேன்”
”சரிதான் ஆமா நீ எதுக்கு இந்த பஞ்சாயத்துல நிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்புதான் ஆனா, ஜானகி ஒண்ணும் முறையா தாலிகட்டி கல்யாணம் செய்துக்கலையே அப்புறம் எப்படி அவள் விதவைன்னு சொல்றது”
”இந்த விசயத்தை ஏன் சுந்தரேசு இறந்தப்ப நீங்க சொல்லலை” என கேட்க அவரோ