Page 5 of 13
இருந்து உலக உருண்டையை லாவகமாக வாங்கிக் கொண்டார் வாத்தியார். சுந்தரேசனும் அந்த வாத்தியாரிடம்
”வாத்தியாரே இந்த அநியாயத்தை நீயே கேளு, என் மாமன்பொண்ணு எப்படியெல்லாம் படிக்கும், பரிட்சை அன்னிக்கு கூட விழுந்து விழுந்து படிச்சது, நல்லபடியா எழுதியிருக்கேன்னு சொன்னா, அப்படியிருக்கறப்ப அவளோட நெம்பர் மட்டும் போர்டுல இல்லைன்னா எப்படி, அதை வந்து இந்தாளுகிட்ட கேட்டா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு, உன் மாமன் பொண்ணு ஜானகி இந்த பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்திருக்கா, பள்ளியில மட்டுமில்லை இந்த மாவட்டத்துக்கே அவள்தான் முதல் மதிப்பெண் போதுமா” என அலற அதில் சுந்தரேசன் அமைதியாகி