Page 4 of 6
தன் கையில் இருந்த பையை சீட்டின் மீது வைத்தாள்.
முந்தைய ட்ரெயினை போல அல்லாமல் பர்த் வசதிக் கொண்ட இந்த ட்ரெயினில் கூட்டம் இருந்தது. அதிகாலையின் மங்கலான வெளிச்சத்தில் அங்கே இருந்தவர்களை நோட்டம் விட்டாள் தமிழ்ச்செல்வி.
பெரும்பாலனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
விழித்திருந்த ஒன்றிருவரும், தங்களுக்குள் ஏதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
வும்,
“சரி ஷ்யாம் சார், தாங்க,” என்றாள்.
தோளில் மாட்டி இருந்த ஃபிளாஸ்கில் இருந்து புதிய பிளாஸ்டிக் கப்பில் டீயை ஊற்றி கொடுத்தான் ஷ்யாம் சுந்தர்.