Page 6 of 6
விசாலினி வேண்டாம் என சொல்ல சொல்லி தலை அசைப்பது தெரிந்தாலும், அதையும் மீறி பணத்தை வாங்கிக் கொண்டாள் பொன்னமாள்.
“பணத்தை நீட்டின உடனே இந்த கிழவி வாங்கிட்டாளேன்னு யோசிக்குறீயா???”
“இல்லை பாட்டி, என்னையும் பேரனை போல நினைச்சு உரிமையோட வாங்கிக் கிட்டீங்களேன்னு சந்தோஷப் படுறேன்... நீங்களும் வேற எந்த மாதிரியும் நினைக்க வேண்டாம்... சர
...
This story is now available on Chillzee KiMo.
...