Page 2 of 6
பத்மாவதி குழப்பத்துடன் நின்றாள்.
“என்னை நம்புங்கம்மா... நான் எப்போவுமே உங்க மகன் தான்... விஷாகன்னு இல்லை யார் சொன்னாலும் உங்களை விட்டு தள்ளி போக மாட்டேன்... விஷ்ணு அந்த மாதிரி சொல்ற பொண்ணும் இல்லை...”
“....”
“ஒரு இரண்டு நாள் பல்லைக் கடிச்சுட்டு இருந்தா அப்புறம் தொல்லை இல்லை... என்ன சொல்றீங்கம்மா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் அவனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது!!!
🌼🌸❀✿🌷
அன்றைய உணவு நேரத்தில் இன்றும் ரூபாவே அனைவருக்கும் உணவு பரிமாறினாள்...