Page 3 of 6
மறுத்தாள் தமிழ்ச்செல்வி.
“யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க!" என்று சொல்ல தொடங்கிய யசோதாவிற்கு அப்போது தான் தமிழ்ச்செல்வியின் பேச்சிற்கான காரணம் புரிந்தது!
"அட, வெற்றிக்காக யோசிக்குறீயா? அவன் அப்படி தான். அவனை பொறுத்த வரைக்கும் அவன் வீட்டுல இருக்க பொண்ணுங்களையும், அந்த அமுதினியையும் தவிர உலகத்துல இருக்க பொண்ணுங்க எல்லோரும் கெட்டவங்க. அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
னைக்கவோ மாட்டான்.
யசோதா சொல்வது போல வீட்டு வேலை செய்தாவது படித்து முன்னேறி விடலாம்.
அதே போல யசோதா பக்கத்தில் இருப்பது தனக்கு பெரிய பாதுகாப்பு என்றும் மனமார