(Reading time: 7 - 13 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

நம்பினாள் தமிழ்ச்செல்வி.

  

“சரிக்கா. உங்களை நம்பி வரேன்,” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள் தமிழ்ச்செல்வி.

  

🌼🌸❀✿🌷

  

வெற்றி பணத்தைக் கட்டி முடித்து திரும்பி வந்த நேரம், யசோதாவும் தமிழ்ச்செல்வியும் கிளம்பிச் செல்ல தயாராக இருந்தார்கள்.

  

அதைக் கவனித்து, மீண்டும் ஒரு முறை வெற்றியின் புருவங்கள் ஏறி இறங்

...
This story is now available on Chillzee KiMo.
...

>“என்னது இவ வீட்டுக்கு வராளா?” பாகற்காயை குழைத்து விழுங்க சொல்லி விட்டதைப் போல கசப்புடன் சொன்னான் வெற்றி.

  

“பாவம் வெற்றி. சின்னப் பொண்ணு. ஊரும் தெரியாது உறவுன்னும் யாருமில்ல!”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.