Page 4 of 6
இவர்கள் யாரையும் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆமா!” விட்டேற்றியாக பதில் சொன்னான் வெற்றி.
“அப்போ தமிழ்ச்செல்வி யாரு?” என அடுத்த கேள்வியைக் கேட்டார் அரசி!
“இவளோட சொந்த பேரு தமிழ்ச்செல்வி. நான் செல்லமா கூப்பிடுற பேரு அமுதினி,” என கூசாமல் புழுகினான் வெற்றி!
“அதென்ன இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்றிருந்தான்.
இப்போதும் அவனின் இதழோரம் அந்த ஏளன புன்னகை இருந்தது.
ஒருவேளை அவனுடைய புன்னகையே அப்படி தானோ? அவளுக்கு தான் அது ஏளனமாக தோன்றுகிறதோ?