(Reading time: 7 - 13 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

  

இல்லையென்றால் கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டு மயங்கி விழுந்த முதல் பெண் என்று வைரல் நியூசாக மாறி இருந்திருப்பாள்.

  

தமிழ்ச்செல்வி ஒருவழியாக நேராக நிற்கவும், யசோதா சத்தமில்லாமல் அவளின் காதின் அருகே பேசினாள்.

  

“பயப்படாதே தமிழ். உன்னை தாண்டி எதுவும் நடக்காது.”

  

யசோதாவின் பேச்சு தமிழ்ச்செல்விக்கு தெம்பைக் கொடுத்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ளின் பேச்சில் குறுக்கிட்டான் வெற்றி.

  

“என்னது????”

  

“நாங்க இரண்டு பேரும் வேற சிலது யோசிச்சு வச்சிருக்கோம்.”

  

“என்ன யோசிச்சீங்க?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.