Page 5 of 6
வரேன்... அவக் கிட்ட பேசுங்க விஷாகன்... இரண்டு பேரும் பேசி, சமாதானம் ஆகுங்க...” சொல்லி விட்டு சந்தோஷத்துடன் பண்ணையை நோக்கி சென்றாள் விஜயசாந்தி....
பத்தே நிமிடத்தில் சுவாதியை கைப் பிடித்து உடன் அழைத்தும் வந்தாள்....
விஷாகன் தயக்கத்துடன் மனைவியைப் பார்த்தான்....
அவள் அவன் இருந்த பக்கம் கூட பார்க்கவில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
தியின் முன்னிலையில் அப்படி பேசியது அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது... திகைப்புடன் அவர்களைப் பார்த்தாள்...
அவர்களின் முகத்தில் எந்த விதமான திகைப்பையும் காணோம்...!!!!