Page 4 of 5
கேட்டுக்கலாம்,” என்றாள் சந்திரிகா.
சந்திரிகா தமிழ்ச்செல்விக்காக பரிந்து பேசியது யசோதா, அரசி இரண்டுப் பேருக்குமே ஆச்சர்யமாக இருந்தது.
யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அங்கிருந்து போன பிறகு மனதில் நினைத்ததை நேராக கேட்டாள் அரசி.
“அவ சொன்னது முழுக்க கற்பனைன்னு உனக்கும் தெரியும். அ ... நம்ம கிட்ட அவளை பத்தி என்ன சொன்னான். அவ பால் மாதிரி கலரு. சிரிச்சா அவ்வளோ அழகு
This story is now available on Chillzee KiMo.
...