Page 2 of 6
பயங்கர அடி. இவன் மூணு மாசம், ஆறு மாசம் தான் இருப்பான். ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாரா?” இனியவன் தன் துடுக்குத்தனத்துடன் வினவினான்.
சுந்தரி கையால் அவனுடைய உதடுகளை மூடினாள்.
“அப்படி எல்லாம் பேசாதீங்க!” சுந்தரி இனியவனை சுற்றி கைகளை போட்டு அவனை அணைத்துக் கொண்டாள். பல நாட்களுக்குப் பிறகு தன் குழந்தையை காண வாய்ப்பு கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
டது.
அடுத்த வினாடி எட்டிப் போய் நின்றாள் சுந்தரி. முன்பு இதே குறும்புத்தனத்தை இனியவன் செய்தப் போது செய்ததுப் போல துள்ளி குதிக்காமல், அதிர்ச்சியுடன் தள்ளி நின்றாள்.