Page 6 of 6
தான்.
மீண்டும் இனியவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள் சுந்தரி. இந்த முறை அழுத்தமாக முத்தமிட்டாள். இனியவன் மெதுவாக அசைந்தான். தெளிவாகி விட்ட மனதுடன் அவனை விட்டு விலகிச் சென்றாள் சுந்தரி.
ஆனால், அப்படி இனியவனை விட்டு தள்ளி இருப்பது ஈசியானது இல்லை என்பதை தன் காதல் லீலைகளால் அன்று இரவே சுந்தரிக்கு புரிய வைத்தான் இனியவன்! <
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Katru kodu kannaale story main page